.

Pages

Friday, June 14, 2013

அதிரை இளைஞர் கால்பந்துக் கழகம் நடத்தும் மாபெரும் கால்பந்து தொடர் போட்டி !

அதிரை இளைஞர் கால்பந்துக் கழகம், மர்ஹூம் S.S.M. குல் முஹம்மத் அவர்களின் நினைவாக நடத்தும் 19 ஆம் ஆண்டு மாபெரும் கால்பந்து தொடர் போட்டியின் முதல் ஆட்டம் இன்று மாலை 5.30 மணியளவில் கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக துவங்கியது.




இன்றைய முதல் ஆட்டத்தில் திருச்சி அணியினரோடு கண்டனூர் அணியினர் மோதினர். விறு விருப்புடன் நடந்துவந்த ஆட்டத்தின் இறுதியில் கண்டனூர் அணியினர் ஐந்து கோல் போட்டு 5-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றனர்.

முன்னதாக அதிரை பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட தி.மு.கழக முன்னோடிகள் பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு இன்றைய முதல் ஆட்டத்தை துவக்கி வைத்தனர்.

இன்றைய முதல் ஆட்டத்தைக் காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக வருகை தந்து ரசித்தனர்.

நன்றி : அதிரை மைதீன்

2 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  2. தகவலுக்கும் நன்றி.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.