.

Pages

Friday, June 14, 2013

அதிரையில் தீ விபத்து ! கடை எரிந்து நாசம் !

அதிரை முத்தம்மாள் தெருவில் வசிப்பவர் பவானி.  விதவையான இவர் பிழைப்புக்காக ஈசிஆர் சாலையில் பெட்டிக்கடை  ஒன்றை வைத்து நடத்தி வந்தார். இன்று [ 14-06-2013 ] காலை ஏற்பட்ட தீ விபத்தில் கடை முற்றிலும் எரிந்து சேதமாகியுள்ளதுடன் சுமார் பத்தாயிரம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து முற்றிலும் நாசமாகியுள்ளன.

தகவலறிந்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க உதவினர். இச்சம்பவம் தொடர்பாக அதிரை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் இந்தப்பகுதி சில மணிநேரங்கள் பரப்பரப்பாக காணப்பட்டன.




2 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  2. தகவலுக்கும் நன்றி.பாதிக்கபட்டவருக்கு தகுந்த சன்மானம் கிடைக்க முயற்சி செய்யவேண்டும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.