.

Pages

Monday, June 3, 2013

அதிரை எஸ்.டி.பி.ஐ கட்சி மேற்கு கிளையினர் நடத்திய கல்வி உதவித்தொகை பெறுவதற்கான வழிகாட்டி முகாம் !

அதிரை எஸ்.டி.பி.ஐ கட்சி மேற்கு கிளையினர் நடத்திய கல்வி உதவித்தொகை பெறுவதற்கான வழிகாட்டி முகாம் அதிரை நகர துணைச்செயலாளர் சம்சுல் ரஹ்மான் இல்லத்தில் நேற்று [ 02-05-2013 ] காலை முதல் இன்று மாலை 4 மணி வரை தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் கல்வி உதவித்தொகை பெறுவதற்காக ஆன்லைன் மூலம் பதிவு செய்து அதன் நகலையும் மாணவர்களுக்கு வழங்கி வருகின்றனர். இதில் ஏராளமான மாணவர்கள் முகாமில் கலந்து கொண்டு பயனுற்று வருகின்றனர். 




6 comments:

  1. நல்லதொரு முயற்சி !

    இவற்றை அதிரையில் உள்ள மற்ற பகுதிகளிலும் இந்த முகாம்களை நடத்த வேண்டும்.

    ReplyDelete
  2. உங்களுடைய சேவைகள் அனைத்தும் மக்கள் பயன்படும் விதத்தில் அமைய எனது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. அதிரை எஸ்.டி.பி.நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  5. வழிகாட்டுதல் முகாம் அவசியமானதே.!

    பாராட்டப்பட வேண்டியவை.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. வழிகாட்டுதல் முகாம் அவசியமானதே.!

    பாராட்டப்பட வேண்டியவை.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.