.

Pages

Tuesday, October 1, 2013

அதிரையில் தற்போது கிடைக்கும் சீசன் தீனிப் பொருட்கள் ! ஒரு பார்வை.!

என்னதான் சீசனுக்கு மழை பெய்யாது போனாலும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடினாலும் ஒவ்வொரு வருடமும் அந்தந்த சீசனுக்கு விளையும் பழவகைகளும் கிழங்கு வகைகளும் பயறு வகைகளும் பஞ்சமில்லால் நமதூர் அதிரை மார்கெட்டிலும்,சுற்றுப் பகுதிகளிலும்,வந்து குமிந்து  விடுகிறது.

நமதூர் வாசிகளைப் பொருத்தமட்டில் காலை பசியார முடிந்தவுடன் பெரும்பாலும் அடுத்தவேலையாக பகல் உணவுக்கான மீன், இறால், காய்கறிகள் வாங்குவதற்காக மார்கெட்டுப் பக்கம் போவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அப்படி மார்கெட்டிற்கு போய் விட்டு அனைத்து சாமான்களும் வாங்கி வரும்போது மறக்காமல் சீசனில் கிடைக்கும் தீனிப் பொருள்களையும் வாங்கிச் செல்வதுண்டு.

அந்த வகையில் இந்தவருஷம் நமக்குப் பிடித்தமான சீசனுக்கு விளையும் தீனிப் பொருட்களான சோளம்,மரவளிக்கிழங்கு, நிலக்கடலை, நெல்லிக்காய் வகைகள்.நமதூர் மார்கெட்டிற்கு வந்து குமிந்துள்ளன.

கீழ் காணும் புகைப்படங்கள்  நமதூர் மீன் மார்கெட்டில் எடுக்கப்பட்டவை.






3 comments:

  1. Allamea ok kakka ajjamma pakkaththel erukkum annan market k o r uk k a v a

    ReplyDelete
  2. பொட்டிக்கிழங்கை பார்க்க ஆசையாக உள்ளது அதன் சுவையே தனி அலாதிதான் ஏரிகளும் நீர் நிலைகளும் குறைய பொட்டிகிழங்கும் மறைந்து விட்டனவோ

    ReplyDelete
  3. இந்த தீனிப் பொருள்களை எல்லாம் நான் ருசி பார்த்து விட்டுத்தான் வந்தேன்.நான் ஊரில் இருக்கும் போதே மாபழம் சீசன் முடிந்து விட்டது திரும்போ எப்படி.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.