நமதூர் வாசிகளைப் பொருத்தமட்டில் காலை பசியார முடிந்தவுடன் பெரும்பாலும் அடுத்தவேலையாக பகல் உணவுக்கான மீன், இறால், காய்கறிகள் வாங்குவதற்காக மார்கெட்டுப் பக்கம் போவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அப்படி மார்கெட்டிற்கு போய் விட்டு அனைத்து சாமான்களும் வாங்கி வரும்போது மறக்காமல் சீசனில் கிடைக்கும் தீனிப் பொருள்களையும் வாங்கிச் செல்வதுண்டு.
அந்த வகையில் இந்தவருஷம் நமக்குப் பிடித்தமான சீசனுக்கு விளையும் தீனிப் பொருட்களான சோளம்,மரவளிக்கிழங்கு, நிலக்கடலை, நெல்லிக்காய் வகைகள்.நமதூர் மார்கெட்டிற்கு வந்து குமிந்துள்ளன.
கீழ் காணும் புகைப்படங்கள் நமதூர் மீன் மார்கெட்டில் எடுக்கப்பட்டவை.
Allamea ok kakka ajjamma pakkaththel erukkum annan market k o r uk k a v a
ReplyDeleteபொட்டிக்கிழங்கை பார்க்க ஆசையாக உள்ளது அதன் சுவையே தனி அலாதிதான் ஏரிகளும் நீர் நிலைகளும் குறைய பொட்டிகிழங்கும் மறைந்து விட்டனவோ
ReplyDeleteஇந்த தீனிப் பொருள்களை எல்லாம் நான் ருசி பார்த்து விட்டுத்தான் வந்தேன்.நான் ஊரில் இருக்கும் போதே மாபழம் சீசன் முடிந்து விட்டது திரும்போ எப்படி.
ReplyDelete