.

Pages

Tuesday, June 9, 2015

'பைத்துல்மால் ஸார்' என்ற பெயரை பயன்படுத்த வேண்டாம்: GTC க்கு அதிரை பைத்துல்மால் வேண்டுகோள் !

அதிரை சுற்றுவட்டார பகுதியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய சமூகத்திற்கு உதவும் நோக்கில் கடந்த 24 ஆண்டுகளாக அதிரை நடுத்தெரு பகுதியில் செயல்பட்டு வரும் அதிரை பைத்துல்மால் நிறுவனம் வட்டியில்லா கடன்கள் – வாழ்வாதார உதவிகள் – மாதந்திர பென்ஷன் உதவித்திட்டம், கல்வி உதவிகள், ஆம்புலன்ஸ் சேவை உள்ளிட்டவற்றை தொய்வில்லாமல் செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில் அதிரையில் இயங்கும் ஜூனியஸ் டியூசன் சென்டர் ( GTC ) என்ற நிறுவனம் சார்பில் சமீபத்தில் விநியோகிக்கப்பட்ட விளம்பர நோட்டீஸில் 'பைத்துல்மால் ஸார்' என குறிப்பிட்டுள்ளதை தொடர்ந்து இது தொடர்பாக  அதிரை பைத்துல்மால், ஜூனியஸ் டியூசன் சென்டர் நிறுவனத்திற்கு எழுதிய கடிதத்தில் இனிவரும் காலங்களில் அதிரை பைத்துல்மால் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது.

கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

3 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    அவருக்கு “பைத்துல்மால் சார்” என்ற பெயர் எப்போது வந்தது? அப்படி ஒரு பெயர் வரப்போய்தானே அவர் இப்படி இட்டுள்ளார்.

    நம்மவர்களில் பலருக்கு வருமுன் காப்போம் என்ற விழிப்புணர்வு அறவே கிடையாது.

    மேலும் ஒரு நிறுவனம் சார்ந்த பெயரை, புனைப் பெயராக தன்னுடன் வைத்துக்கொள்ள அவருக்கு அனுமதி கொடுத்தது யார்?

    இப்படிக்கு.
    K.M.A. ஜமால் முஹம்மது. “கோ.மு.அ.”
    த/பெ. மர்ஹூம். கோ. மு. முஹம்மது அலியார்.

    ReplyDelete
    Replies
    1. அன்று அவர், சாரா திருமண மண்டபத்தில் அனுமதி பெற்றே நோட்டீசை விநியோகம் செய்திருக்க வேண்டும்.

      Delete
  2. எல்லா மீடியாக்களை அழைத்தோ அல்லது தகவல் பலகையிலோ தங்கள் அலுவலக செய்திகளை தெருவிப்பது ஒரு நடுநிலையான நிர்வாகத்தின் செயலாக இருக்கும் ஆனால் GTC க்கு அனுப்பிய நோட்டீசில் Copy to www.adirainews.net குறுப்பிட்டதின் மூலம் Official மீடியாவா? கொஞ்சம் விளக்கம் தாருங்களேன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.