அதிராம்பட்டினம், மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் பி.மு முகமது மதினா அவர்களின் மகளும், நசீரா சவுண்ட் சர்வீஸ் மர்ஹூம் எஸ்.அல்லாபிச்சை அவர்களின் மனைவியும், மர்ஹூம் செய்யது இப்ராஹீம் அவர்களின் தாயாரும், எஸ். சாகுல் ஹமீது, ஜமால் முகமது, செய்யது அபுதாஹிர் ஆகிய்ரின் சிறிய தாயாருமாகிய மைமூன் சரிபா (வயது 65) அவர்கள் நேற்று இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (03-04-2019) பகல் ஜும்மா தொழுதவுடன் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteInnalillahi WA Inna ilaihi raajioon
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete