அதிராம்பட்டினம், தரகர்தெருவை சேர்ந்த மர்ஹூம் சித்திக் முகமது அவர்களின் மகனும், மர்ஹூம் நெ.மு முகமது சேக்காதியார் அவர்களின் மருமகனும், மர்ஹூம் கு.மு என்கிற S.S.M குல் முகமது அவர்களின் சகோதரரும், ஹாஜி K. M. முகமது அவர்களின் மைத்துனரும், M. அஹமது சிராஜுதீன் அவர்களின் தாய்மாமாவும், சபூர்கான், யாசின் ஆகியோரின் தகப்பனாரும், அகமது அஸ்லம், அப்துல் மாலிக், அப்துல் ரெஜாக் ஆகியோரின் மாமனாரும், S.S.M.G பசுல்கான் அவர்களின் பெரிய தகப்பனாருமாகிய S.S.M முகமது ரஷாத் (வயது 80) அவர்கள் இன்று இரவு சேது ரோடு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (05-05-2019) காலை 10 மணியளவில் தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete