அதிராம்பட்டினம், புதுமனைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் அகமது தம்பி மரைக்காயர் அவர்களின் மகளும், செய்யது புஹாரி அவர்களின் மனைவியும், அப்துல் ரெஜாக் அவர்களின் தாயாரும், அப்துல் காதர், தமீம் அன்சாரி, அப்துல் அஜீஸ் ஆகியோரின் மாமியாருமாகிய ஹாஜிமா ராபியா அம்மாள் (வயது 71) அவர்கள் இன்று நெசவுத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று (31-05-2019) இரவு 11 மணியளவில் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹிவஇன்னாஇலைஹிராஜுவூன்
ReplyDelete