.

Pages

Friday, May 17, 2019

மரண அறிவிப்பு ~ இ.முகமது காசிம் (வயது 70)

அதிரை நியூஸ்: மே 17
அதிராம்பட்டினம், கீழத்தெரு பாட்டன் வீடு குடும்பத்தை
சேர்ந்த மர்ஹூம் சி.சு எஹ்யா மரைக்காயர் அவர்களின் மகனும், கு.அ அப்துல் அஜீஸ் அவர்களின் மருமகனும், இ. முகமது பாருக், இ.சேக்தாவூது, இ.அப்துல் ஜப்பார், இ.வாப்பு மரைக்காயர், இ.சுலைமான், இ.சிராஜுதீன் ஆகியோரின் சகோதரரும், தாஜுதீன், அன்சாரி, சாதிக் ஆகியோரின் மச்சானும், மர்ஹூம் ஹாஜி சும்சு தப்ரேஜ், ஏ. அகமது அனஸ் ஆகியோரின் மைத்துனரும், தமீம் அன்சாரி, அலி அக்பர், அப்துல் கபூர் ஆகியோரின் மாமனாரும், தமீம், அல் கலீபா, எஹ்யா மரைக்காயர், பைசல், ஃபாமிம், ஆஷிக் ஆகியோரின் தகப்பனாருமாகிய இ.முகமது காசிம் (வயது 70) அவர்கள் நேற்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

அன்னாரின் ஜனாஸா இன்று (17-05-2019) வெள்ளிக்கிழமை பகல் ஜும்மா தொழுதவுடன் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

6 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

    ReplyDelete
  2. இன்னாலில்லாஹிவ இன்னாஇலைஹிராஜுவூன்
    எங்கள் சகோதரர் முகம்மது காசீம்
    யாரிடமும் மனம் வருந்தும்படி
    நடந்திருந்தால் அல்லாஹ்க்கா
    மன்னித்து கொள்ளுங்கள்
    அவர்களுக்காக துஆ செய்யுங்கள்.

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

    ReplyDelete
  4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

    ReplyDelete
  5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

    ReplyDelete
  6. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.