அதிராம்பட்டினம், மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் எஸ்.பி பக்கீர் முகமது அவர்களின் மகனும், மர்ஹூம் எஸ்.பி அப்துல் மஜீது, எஸ்.பி அப்துல் வஹாப், எஸ்.பி தீன் முகமது ஆகியோரின் சகோதரரும், ஹாஜி எஸ்.எச் அப்துல் ஜப்பார் அவர்களின் மச்சானும், கே. சேக்தாவூது அவர்களின் மாமனாரும், ஜெ. தமீம் அன்சாரி, ஜெ. பசுருதீன் ஆகியோரின் தகப்பானாருமாகிய S.P ஜமால் முகமது (வயது 68) அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா பெரிய ஜூம்மா பள்ளிவாசல் மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும் (நேரம் பின்னர் அறிவிக்கப்படும்).
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete