அதிராம்பட்டினம், மே 21
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அல் அமீன் ஜாமிஆ பள்ளிவாசலில் வழமைபோல் இவ்வருடமும் இஸ்லாமியர்களின் புனிதமிகு மாதமாகிய ரமலான் முழுவதும் நோன்பு கஞ்சி விநியோகம் மற்றும் இஃப்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அதிராம்பட்டினம் பேருந்து நிலைய டேக்ஸி ஸ்டாண்ட் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சார்பில் கடந்த வருடங்களை போல் இந்த வருடமும் 'இஃப்தார்' எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நாளை (22-05-2019) புதன்கிழமை மாலை 6 மணிக்கு பள்ளிவாசல் வளாகத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், நோன்பாளிகள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அதிராம்பட்டினம் பேருந்து நிலைய டேக்ஸி ஸ்டாண்ட் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சார்பில் அழைப்பு விடப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அல் அமீன் ஜாமிஆ பள்ளிவாசலில் வழமைபோல் இவ்வருடமும் இஸ்லாமியர்களின் புனிதமிகு மாதமாகிய ரமலான் முழுவதும் நோன்பு கஞ்சி விநியோகம் மற்றும் இஃப்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அதிராம்பட்டினம் பேருந்து நிலைய டேக்ஸி ஸ்டாண்ட் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சார்பில் கடந்த வருடங்களை போல் இந்த வருடமும் 'இஃப்தார்' எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நாளை (22-05-2019) புதன்கிழமை மாலை 6 மணிக்கு பள்ளிவாசல் வளாகத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், நோன்பாளிகள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அதிராம்பட்டினம் பேருந்து நிலைய டேக்ஸி ஸ்டாண்ட் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சார்பில் அழைப்பு விடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.