இராமநாதபுரம் மாவட்டம், பனைக்குளம் கிழக்குத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் அப்துல் ரெஜாக் அவர்களின் மனைவியும், தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி கணினி அறிவியல் துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் என்.ஏ சாகுல் ஹமீது, அஸ்ரப் ஆகியோரின் தாயாருமாகிய ஹாஜிமா ஆத்திகா பீவி (வயது 95) அவர்கள் இன்று பகல் பனைக்குளம் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று (27-05-2019) திங்கட்கிழமை மாலை 5.30 மணியளவில் பனைக்குளம் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹிவஇன்னாஇலைஹிராஜுவூன்
ReplyDelete
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteAbdul Waheed