Monday, June 10, 2013
குற்றாலாத்தில் களைகட்டிய சீசன் ! அதிரையர்கள் படையெடுப்பு !
5 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
பதிவுக்கு நன்றி. இன்றைய பதிவுகளில் புகைப்படங்கள் அனைத்தும் ஜோர்.
ReplyDeleteகுற்றால அருவியை கண்ணில் காட்டி ஊருக்கு வர தூண்டிவிட்டீர்கள்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteமிகவும் பயணுள்ள அதுவும் சிலவிஷயங்களை அறியத்தந்தமைக்கும், நன்றி.
இந்த கட்டுடையை படிக்கும்போது எனக்கு ஒரு தமிழ் பழையபாடல் ஞாபகத்துக்கு வருது.
திரைப்படம் - நல்லவன் வாழ்வான்.
வருடம் - 1961
நடிப்பு - எம்.ஜி.ஆர் - ராஜசுலோஷனா.
பாடல் - குற்றாலம் அருவியிலே குளித்ததுபோல் இருக்குதா, மனசே மயக்குதா, சுகமும் கிடைக்குதா.
பாடியவர்கள் - சீர்காழி கோவிந்தராஜன், பி.லீலா.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
குற்றால சீசன் கலைகட்டியாற்று பின்பு என்ன அதிரை மக்களின் படையெடுப்பு அதிகமாக காணப்படும்.
ReplyDeleteசெல்வது முக்கியமல்ல வேலாவேலை தொழுகையை விஷயத்தில் தவறாமல் இருப்பது மிக மிக கவனம் தேவை
அருவிகளின் புகைப்படம் அருமை
சுபுஹனல்லாஹ் தண்ணீருற்று வரையப்பட்ட ஓவியம் போல் காட்சியளிக்கிறது..
ஆஹா குளு குளு குற்றாலம் ! கிளம்பிடவேண்டியதுதான் :)
ReplyDeleteபுகைப்படம் அருமை இதை பார்க்கும் போதே பரவசம் மூட்டுக்கிறது குளிப்பதற்கு பதிவுக்கு நன்றி.
ReplyDelete