.

Pages

Sunday, October 26, 2014

அதிரையில் புதியதோர் உதயம் ஏகே மல்டி சிஸ்டம் !

அதிரையை சேர்ந்தவர் சேக் நசுருதீன். இவர் மரைக்கா பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள வணிக கட்டிடத்தில் புதிதாக  'ஏ கே மல்டி சிஸ்டம்' என்ற பெயரில் நிறுவனத்தை தொடங்கியுள்ளார். திறப்பு நாளான இன்று ஏராளமானோர் நிறுவனத்திற்கு வருகை தந்தனர். வந்திருந்த அனைவரையும் நிறுவன உரிமையாளர் சேக் நசுருதீன் அன்புடன் வரவேற்று மகிழ்ந்தார்.

இதுகுறித்து நிறுவன உரிமையாளர் 'சேக் நசுருதீன்' நம்மிடம் கூறுகையில்...
புதிதாக துவங்கியுள்ள எங்கள் நிறுவனத்தில் ஜெராக்ஸ் , லேமினசன், ஸ்கேனிங், ஜாப் டைப்பிங், இன்டர்நெட் பிரவுசிங், அரசாங்க விண்ணப்ப நகல்கள், மின்சார கட்டணம் ஆகியன  குறைந்த கட்டணத்தில் பொதுமக்களுக்கு வழங்க இருக்கிறோம். மேலும் நிலங்கள் தொடர்பான அரசு அலுவலங்களிலிருந்து பட்டா சிட்டா உள்ளிட்டவை பெற தேவையான ஆலோசனைகளை வழங்குகிறோம். பொதுமக்கள் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்றார்.



குறிப்பு: அதிரையரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.

3 comments:

  1. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    உங்களின் இந்த தொழில் சிறக்க வாழ்த்துகின்றேன், பாராட்டுகின்றேன்.‎
    ‎ ‎
    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.‎
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ் உங்கள் வியாபாரத்தில் அல்லாஹ் பரக்கத் செய்வானாக அமீன்.


    இந்த OFFICE "அபு" உடையதுல காக்கா இத எப்போ வாங்குனிங்க....

    ReplyDelete
  3. துவக்கநாள் அன்று அதிரடி சலுகை மக்களுக்கு அறிவிக்கலாமே!, சேட்டு காக்கா ஊர்க்கு போய் ஸ்மார்ட்டா நிற்கிறாரே !(வீட்டு சாப்பாடு. ம்)

    தொழில் சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.