.

Pages

Sunday, October 26, 2014

ஆற்று நீருடன் அழகாக காட்சியளிக்கும் செக்கடி குளம் [ படங்கள் இணைப்பு ]

சிஎம்பி வாய்க்காலின் இணைப்பில் உள்ள குளங்களுக்கு நேற்று முதல் இரண்டாவது முறையாக ஆற்று நீர் வந்தது. இதில் முதலாவதாக காட்டுகுளத்திற்கும். இதனை தொடர்ந்து செக்கடி குளம், ஆலடிகுளங்களுக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் இரண்டாவது நாளான இன்றும் தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

ஆற்று நீருடன் அழகாக காட்சியளிக்கும் செக்கடி குளத்தை அதிரை நியூஸ் வாசகர் அபூ இஸ்ரா நமக்கு எடுத்தனுப்பிய அழகிய படங்கள்...


2 comments:

  1. அதிரை சேர்மன் அஸ்லம் அவர்களுக்கு மிக்க நன்றி 

    ReplyDelete
  2. Thannir pakkathula pillianga nikuranga.. Idhu thavirka pada vendum allah kApathanum

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.