பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் நகர செயலாளர் வி.கே,டி பாரதி தலைமையில் நகர்மன்ற தலைவர் ஜவகர்பாபு, எஸ்.ஆர்.ரவி, அணிசேரா ஓட்டுநர்கள் சங்க மாவட்ட தலைவர் பாஸ்கர், நகர பாசறை தலைவர் குமார், கவுன்சிலர்கள் மயில்வாகணன், மாஸ்கோ, ராதாகண்ணன், மற்றும் குமணன், வேம்பை கண்ணன், சதீஷ், உள்பட உண்ணாவிரதத்தில் ஆண்களும் பெண்களுமாக 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
செய்தி மற்றும் படங்கள் :
'நிருபர்' I.M ராஜா ( பட்டுக்கோட்டை )





17 ஆண்டுகளாக வழக்கை இழுத்தடித்து, தீர்ப்புக்கு முதல்நாள் வரைகூட மனு போட்டு வழக்கை இழுத்தடிக்க முயன்ற ஜெயலலிதா தண்டிக்கப்பட்டதற்கு இத்தனை கூக்குரல்களா? இத்தனை நாள் இழுத்தடித்ததுகூட சரி, தீர்ப்பை எதிர்கொள்வதற்கு முதல்நாள்கூட ஜெயலலிதா தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டுப் போயிருக்கலாம். ஒருவேளை அவர் குற்றவாளி இல்லை என்று தீர்ப்பு வந்திருந்தால் கம்பீரத்தோடு பதவி ஏற்ற பெருமையும் அவருக்குக் கிடைத்திருக்கும். ஆனால் ஜெயலலிதாவோ அரசு மரியாதைகளுடன் போய் குற்றவாளியாக சிறையில் அடைக்கப்பட்டது, அவர் தனக்குத்தானே தேடிக்கொண்ட அவமானம்.
ReplyDeleteநீங்க பேசி என்ன செய்யபோறீங்க ?