.

Pages

Friday, October 24, 2014

அதிரை ஏரிகள் நிரம்பி வழிந்தன ! [ படங்கள் இணைப்பு ]

கடந்த சில நாட்களாக அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த தொடர் மழையால் அதிரை ஈசிஆர் சாலையோரத்தில் அமைந்துள்ள சின்ன ஏரி, பெரிய ஏரிகளில் தண்ணீர் நிரம்பி வழிந்து ஓடுகிறது. மாலை நேரங்களில் இந்த சாலை வழியே வாக்கிங் செல்லும் பெரும்பாலான இளைஞர்கள் வழிந்து ஓடும் தண்ணீரை ஆர்வமுடன் பார்வையிட்டு செல்கின்றனர்.

ஏரியிருந்து நிரம்பி வழியும் நீரானது பிலால் நகர், காதிர் முகைதீன் கல்லூரி, பள்ளி ஆகியவற்றை ஒட்டியுள்ள சாலையோரத்தின் பொதுப்பணிதுறை கட்டுப்பாட்டில் உள்ள வாய்க்கால் வழியாக கடலுக்கு சென்று வீணாக கலப்பது குறிப்பிடத்தக்கது.





4 comments:

  1. கடலில் வீணாக கலக்கும் ஆற்று நீரை எரிபுரகரை ஊராட்சியுடன் தாஜுல் இஸ்லாம் சங்கம் நிர்வாகிகள் ஆலோசித்து செடியன் குலத்திற்கு விட முயற்சிக்கலாம் பலன் நிச்சயம் கிட்டும் இன்ஷா அல்லாஹ்

    ReplyDelete
  2. கடலில் வீணாக கலக்கும் ஆற்று நீரை எரிபுரகரை ஊராட்சியுடன் தாஜுல் இஸ்லாம் சங்கம் நிர்வாகிகள் ஆலோசித்து செடியன் குலத்திற்கு விட முயற்சிக்கலாம் பலன் நிச்சயம் கிட்டும் இன்ஷா அல்லாஹ்

    ---mubeen

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.‎
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  4. நாம்தாம் குளிக்கவில்லையே என்று செடியன் குளத்தை நிர்வகிக்கும் நிர்வாகிகள் நினைத்துவிடாது, அவசியம் போர்க்கால அடிப்படையில் கடலுக்குப்போகும் எரிநீரைத் செடியன் குலத்திற்கு வந்து நிரம்பும் படி செய்வது அவசியம். அவர்கள் கடமையும் கூட. இல்லையேல் வீடுகளுக்கு கிடைக்கும் நிலத்தடி நீர் இன்றி துன்பப்பட வேண்டிவரும். அதோடல்லாமல் நிர்வாகம் என்பது சாதரன் விசியம் அல்ல என்பதை நிர்வாகிகள் நாக்கு உணர்ந்தவர்கள்தான். இருப்பினும் இது போன்ற தருணங்களில் இந்த வேலையை கவனத்தில் கொள்ளாவிட்டால் நாளை பதில் சொல்ல வேண்டி வர நேரிடலாம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.