Tuesday, October 21, 2014
கிளிக் ! கிளிக் !! நம்மை சிந்திக்க வைக்குமா !? ( படங்கள் இணைப்பு )
9 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இந்த குப்பைகள் சேருவதற்கு நாமும் காரணம் என்பதை ஒவ்வொரு அதிரைவாசியும் கருத்தில் கொள்ள வேண்டும். அவரவர் வீட்டு குப்பையை அவரவர் வீட்டு வாயிலில், பிறர் நலம் பேணி, கொட்டி வைத்தால் இப்படி ஒரு சீர்கேடு ஏற்படாது. கடந்த 20, 30 ஆண்டுகளுக்கு முன்னர் அப்படிதான் நடந்தது. அப்படி செய்வதால் விரைவில் குப்பைகள் மக்கிவிடும். காகம், நாய் போன்ற மிருகங்கள், பறவைகள் காலி பண்ணிவிடும். விரைவில் உலர்ந்தும் விடும். ஒட்டுமொத்தமாக ஒரு இடத்தில் போடுவதால்தான் நீங்கள் குறிப்பிடும் நோய்கள் வர காரணமாகிறது. அழுகும் பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் கட்டிவைப்பதாலும் துர்நாற்றம் ஏற்படுகிறது.
ReplyDeleteஜமால் காக்கா நீங்க எடுத்த புகைப்படம் ஒகே, இன்னும் நிறைய புகைபடத்தை எடுத்து தள்ளுங்கள்.
ReplyDeleteஊரில் மெயின் ரோடு ,மார்கட் ,சில தெருக்களை தவிர அனைக தெருக்களுக்கு வண்டி வருவது கிடையாடு நான் வூரில் இருக்கும் பொழுது கண்டகாச்சி பத்து நட்கலகயும் வண்டி வரவில்லை இத்தனை நாளைக்கு குப்பையை வீடு உல்லையா வைக்கமுடியும் பொதுமக்களை குறை சொல்லுவதைவிட பேரூர் தனி கவனம் செலுத்தி வண்டிகளை கூடு தலாக்கி குப்பை கலை அள்ளுவதற்கு முயற்சிக்கவும்
ReplyDeleteபேரூராட்சி நிர்வாகம் ஒன்று நம் ஊரில் இருக்கிறதே.....?
ReplyDeleteகுப்பைகளில் அதிகமாக கிடப்பது நாப்கின்ஸ் & பிளாஸ்டிக் இன்னும் நிறைய பகுதிகளில் இறால் மண்டைகளும் கிடக்கும் மக்களுக்கும் கொஞ்சம் பொறுப்பும் கடமையும் வர வேண்டும், உண்டால் நிண்டால் மட்டும் போதாது சுத்தத்தின் அவசியத்தையும் அவர்கள் உணர வேண்டும், பின்னர் அந்த வார்டுகளின் சேர்மன்கள் இனியும் குப்பை தொட்டிகளுக்கு ஏற்பாடு செய்யாமல் இருந்தால் சாலை ஓரங்களில் உள்ள கழிவுகள் சாலை நடுவிலும் வந்துவிடும் என்ற விபரீதத்தை உணர்ந்து துரீதமாக செயல் பட்டால் நலம்.
ReplyDeleteஅட போங்கப்பா....எத்துனை தடவைதாப் இதே பகுதியை பலக்கோணங்களில் புகைப்படமெடுத்து பேரூர் நிர்வாகத்திற்க்கு எடுத்துறைப்பது....ஏன் அவ்வார்டு மெம்பர் அவ்வழியாகத்தானே போறார் வருகிறார் அவர் என்ன கண்ண கட்டிகின்னா வர்றார் இவிங்கள திருத்தவே முடியாது.
ReplyDeleteசி.எம்.பி லைன் வாசின்றதால ஒன்னு சொல்றேன்...அப்பகுதி மக்கள் எவ்லோ குட்டினாலும் தாங்கிறாங்க என்னா அற்றுல தண்ணி வருதுன்னு ஒரு பெரிய பில்டப் பன்னி நடைபாதை இறக்கமின்றி அகற்றப்பட்டது இப்பேரூராட்சியினரால்...சரி அத்தியவாசிய தேவை தண்ணீர் நாம் மறுக்கவில்லை இருப்பினும் அப்பகுதியில் தண்ணிரும் வரவில்லை தோண்டப்பட்ட சாக்கடை கலந்த அம்மண்ணை அல்லவுமில்லை...
பல தடவையும் பல பேராலும் பேரூரை முறையிட்டு ஒன்னும் நடக்கவில்லை, ஆகவே நான் சொல்ல வருவது இம்மாதிரியான புகைப்படமிடுவதினால் எப்பயனும் இல்லை நம்ம மெமரிகார்டுக்கு கெடே தவிர வேர எதுவுமில்லை.
ஜமாலாக்கா கோவிச்சிக்காதீங்க
ReplyDeleteகிளிக் கிளிக்குன்னு தலைப் பைப் பார்த்ததும் நானும் என்னமோ ஏதோன்னு நெனச்சி பதிவை திறந்து படிக்கலாம்ண்டு பாத்தா ஒரே நாத்தம் தாங்க முடியல காக்கா பேரூராட்சியின் இத்தகைய மெத்தனப் போக்கால வலைதள மெல்லாம் நாத்தமெடுக்க ஆரம்பிச்சிடிச்சி
உங்கள் கருத்துக்கு நன்றி.
Deleteநீங்கள் எல்லோரும் கொவிச்சிக்கிவீங்க என்று நினைத்துதான் ஊரில் உள்ள எல்லா குப்பைகளையும் போட்டோ எடுத்து போடாமல் இதை மட்டும் போட்டேன்.
நல்ல வேலை தக்க சமயத்தில் சொன்னீங்களே, நன்றி.
இஸ்லாமிய மக்கள் நிறைந்த ஊர் ,அந்தஊரில் அனைவரும் ஓன்று சேர்ந்து ஜமாஅத் மூலமாக மெம்பர்களை தேர்தெடுத்து ,அவர்மூலமாக ஒவ்வொரு வார்டு தேவைகளையும் முடித்து கொள்ளலாம் கை இல் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்த அதிரம்பட்ட்னதார்
ReplyDelete