.

Pages

Tuesday, October 21, 2014

பள்ளிகளுக்கு இன்று விடுமுறை !

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த மண்டலத்தால் தமிழ்நாட்டில் 72 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் வானிலை மையம் அறிவித்துள்ளது. அதிரையில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிரையில் நேற்றுகாலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் 20.3 மில்லி மீட்டர் பதிவாகி இருக்கிறது. இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. மழை நீடிக்குமுன்னு டிவி ல் ரமணன் சொல்லிட்டாரா கவலையெய் விடுங்க வரும் புயலும் திசைமாறி போய்விடும், வரும் ஆனா வராது.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.