அதிரையின் தாழ்வான பகுதிகளுள் ஒன்று பிலால் நகர். வழக்கம் போல் மழை காலங்களில் இப்பகுதியில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கும். இன்று காலை திடீரென பெய்த கனமழையால் இப்பகுதியின் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இப்பகுதிகளில் காணப்படும் சில குடிசைகளிலும் தண்ணீர் உள்ளே புகுந்துள்ளது. சாலைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவ மாணவிகளும், முதியோர்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாயினர்.
Monday, October 27, 2014
வெள்ளத்தில் மூழ்கிய பிலால் நகர் [ படங்கள் இணைப்பு ]
அதிரையின் தாழ்வான பகுதிகளுள் ஒன்று பிலால் நகர். வழக்கம் போல் மழை காலங்களில் இப்பகுதியில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கும். இன்று காலை திடீரென பெய்த கனமழையால் இப்பகுதியின் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இப்பகுதிகளில் காணப்படும் சில குடிசைகளிலும் தண்ணீர் உள்ளே புகுந்துள்ளது. சாலைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவ மாணவிகளும், முதியோர்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாயினர்.
3 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
செடியன்குளம் நிரம்பி வழிந்தாலும் பிலால் நகருக்கு வெள்ளம் ECR சாலை உயர்த்தப்பட்டதால் வடிகால் வசதி குறைவாக உள்ள இந்தபகுதியில் ECR ன் இரண்டு பிரமும் இருக்கும் கால்வாயில் பிலால் நகர் வெள்ளநீர் செல்லும் அளவுக்கு பாலம் மற்றும் வெள்ளநீரை உள்வாங்கி வெளியேற்றும் ஆழமான பாலம் போட பட வேண்டும்.
ReplyDeleteமழைகாலங்களில் நமதூர் பகுதியில் அதிகம் பாதிப்புக்குள்ளாவது பிலால் நகர் பகுதியே காரணம் ரோடு மட்டம் உயர்ந்தது மட்டுமல்ல.
ReplyDeleteசெடியன்குளத்து மேட்டுப் பகுதியிலிருந்து வரும் மழை நீர் செல்ல சரியான வாய்க்கால் வசதி இல்லாமல் போய்விட்டது. முன்பொருகாலத்தில் காலேஜ் காம்பவுண்ட் சுவர் எடுக்குமுன் அந்தப் பக்கமாக தண்ணீர் போக வாய்க்கால் வசதி இருந்தது. அது தற்போது இல்லாமல் போனதே காரணம் என்று சொல்லலாம்.
வருடா வருடம் இதைத்தான் சொல்றோம், இதை தடுக்க யாராவது முயற்சி எடுத்தார்களா? ஏன்? எடுக்கவில்லை?
ReplyDelete