Saturday, October 18, 2014
அதிரையில் அள்ளப்படாத குப்பைகளால் தொற்று நோய் பரவும் அபாயம் !
6 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
WHERE IS COMMENT ????????????
ReplyDeleteமின்னஞ்சல் வழியே சகோதரர் சம்சுதீன் கூறிய கருத்து...
ReplyDeleteகுப்பையை சரியான இடத்தில் கொட்டுவதற்கு தொட்டில்கள் தெருவில் பஞ்சாயத் போர்டு கொடுத்தும், பொது மக்களாகிய நாம் ஏன் அதை முறையாக பயன்படுத்துவதில்லை, அதோடு சாக்கடைக்கு செலுத்த வேண்டிய தண்ணீரையும் சேர்த்து குப்பை தொட்டியில் கொட்டுகிறோம். அதனால் நமக்கு கொசுக்கள் மூலமாக தனியார் மருத்துவமனை பெருகி கொண்டே இருக்கிறது. மேலும் குப்பையை அள்ளுவதற்கும் அதிக சிரமமாக இருக்கும்.
நாம் குப்பையை பாதுகாப்பாக கட்டி உரிய நேரத்தில் தொட்டியில் இடும் அளவுக்கு போட்டால் இது போன்ற காட்சியளிக்காது.
விடியற்காலை துப்புரவாளர்கள் நாம் முறையற்றதாக கொட்டும் குப்பையை அள்ளி கொண்டு போவார்கள்.
ஆனால் இந்த புகைப் படத்தை பார்க்கும் போது, துப்பரவாளர்கள் முறையாக தொட்டியில் கொட்டப்பட்ட குப்பையை வெளியில் எடுத்து தெருவில் போட்டு பரவிட்டது போல் அல்லவா காட்சியளிக்கிறது.
ஆதலால் பொது மக்களாகி நாம் சரியாக நடந்தால் இது போன்ற காட்சி நம் தெருவில் இருக்காது. ஒருவேளை போதுமான குப்பை தொட்டி நம்மிடத்தில் இல்லையென்றால் கவுன்சிலரை அணுகலாம்.
இன் ஷா அல்லாஹ் அணுகுவோம்.....
முறையாக கொட்டுவோம்.......
தூய்மையாக வாழ்வோம்......
சம்சுதீன் AK
Jeddah
குப்பை... குப்பை... அல்லலேன்னா கௌன்சிலரிடம் தான் சொல்லணும், கேளுங்க ஏதாவது ஒரு காரணம் சொல்லுவாங்க, ஆள் பற்றா குறை, வண்டி இல்லை - ரிப்பேர், அடுத்த election வரும் வரை ஒரே காரணம்.
ReplyDeleteகுப்பை இடம் சண்டை போடுவதை விட பொது மக்களாகிய நாம் தான் மாற்று வழி கண்டரியனும்,
Ask ward member
ReplyDeleteask ward memberaaaaa?
Deleteவார்டு மெம்பருக்கு எண்ணத் தெரியும், என்ன தெரியும்? அதிராம்பட்டினத்திலே எல்லாமே வேஸ்டு, எந்த நிர்வாகமும் சரி கிடையாது, கேட்கவும் முடியாது, கேட்கத்தான் முடியாது ஆனா கொடுத்து பாருங்க வாங்குவதற்கு கியூவில் ஆள் நிற்கும். நம்ம ஊரு தலையெழுத்து இப்படித்தான்.
வார்டு மெம்பரையும் பஞ்சாயத் போர்டையும் குறை சொல்லுவதை விட,தனிப் பட்ட,நாம் அந்த குப்பைகளை அங்கு போடலாமா? சேர்ந்து உழைத்தால்தான் - வெற்றி
ReplyDelete