அதிரை பேரூராட்சி பொது நிதியிலிருந்து ₹ 43.50 லட்சம் மதிப்பில் திட்டம் தீட்டப்பட்டதையடுத்து கடந்த சில மாதங்களாகக் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் பெரும்பாலான பணிகள் நிறைவுற்ற நிலையில் இறுதி பணியாக இன்று மின் இணைப்பு வழங்கப்பட்டன.
இதையடுத்து இன்னும் சில தினங்களில் ஊரணிகளுக்கு நீர் நிரப்பும் பணி துவங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பணிகளில் அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார்.
அரசின் திட்டங்களை பயன்படுத்துவதில் சிறந்து விளங்குகிறார் நமதூர் சேர்மன், அரசின் விதி 110 கீழ் வாசிக்கப் பட்ட திட்டங்களில் நமதூருக்கு கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி வருவதை இவர் பதவியேற்றதிலிருந்து தெரிகிறது, குடிநீர், பொதுச்சுகாதாரம் நிறைவேற்றுவதற்கு மக்களின் ஒத்துழைப்பு தான் இவருக்கு தேவை, நிர்வாகத்தின் தூய்மை,
ReplyDeleteபொதுவாழ்வில் செய்த பணிகளுக்காக வரும் ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்க அரசு பரிசிலிக்க வேண்டும். தொடரட்டும் சேவை , வாழ்த்துக்கள்.
அரசின் திட்டங்களை பயன்படுத்துவதில் சிறந்து விளங்குகிறார் நமதூர் சேர்மன், அரசின் விதி 110 கீழ் வாசிக்கப் பட்ட திட்டங்களில் நமதூருக்கு கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி வருவதை இவர் பதவியேற்றதிலிருந்து தெரிகிறது, குடிநீர், பொதுச்சுகாதாரம் நிறைவேற்றுவதற்கு மக்களின் ஒத்துழைப்பு தான் இவருக்கு தேவை, நிர்வாகத்தின் தூய்மை,
ReplyDeleteபொதுவாழ்வில் செய்த பணிகளுக்காக வரும் ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்க அரசு பரிசிலிக்க வேண்டும். தொடரட்டும் சேவை , வாழ்த்துக்கள்.
இது போருக்காத் சில சைத்தான் வேதம் ஓதா காத்து இருக்குது
ReplyDeleteMasha Allah...
ReplyDeleteOnly problem carry bag what to do ?
ReplyDeleteவாழ்த்துக்கள் சேர்மன்........
ReplyDeleteவாழ்த்துக்கள் சேர்மன்........
ReplyDelete