துபாய் மெட்ரோ வெள்ளிகிழமைகளில் மதியம் 1 மணி முதல் நள்ளிரவு வரை செயல்பட்டு வருகிறது. தற்பொழுது துபாய் RTA பயணிகளின் வசதிக்காக துபாய் மெட்ரோ சேவையின் நேரத்தை மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி வரும் அக்டோபர் 2 வெள்ளி முதல் துபாய் மெட்ரோ காலை 10 மணி முதல் தனது சேவையை துவங்கும். இந்த புதிய கால அட்டவணையால் துபாய் மெட்ரோ பயணிகள் பெருத்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Monday, September 28, 2015
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.