உலகில் பல்வேறு பகுதிகளில் வாழும் அதிரையர்கள் தியாக திருநாளாம் ஈதுல் (அத்ஹா ) பெருநாளை சிறப்போடு கொண்டாடிவந்தனர். அந்த வரிசையில் கடைசியாக நடந்த அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் சார்பாக எடுத்த முடிவுக்கு இணங்க அதிரையர்கள் அனைவரும் ரியாத்திலுள்ள நஸ்ரியாவில் அமைந்து இருக்கும் அமீர் மஸ்ஜிதில் ஓன்று கூடி ஈதுல் (அத்ஹா ) தொழுகையை சிறப்புடன் தொழுது முடித்துவிட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களையும் பரஸ்பரம் என்னும் முஸாபஹா முலாகாத் செய்து இனிதே சிறப்பாக கொண்டாடினோம்.
அதிரையர்கள் அனைவர்களுக்கும் அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் சார்பாக பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
அதிரை பைத்துல்மால்
ரியாத் கிளை - சவூதி
அதிரையர்கள் அனைவர்களுக்கும் அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் சார்பாக பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
அதிரை பைத்துல்மால்
ரியாத் கிளை - சவூதி
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.