.

Pages

Saturday, September 26, 2015

'தி இந்து தமிழ்' பத்திரிகை குறித்து சேக்கனா நிஜாம் கூறிய கருத்து நாளிதழில் வெளியீடு !

பிரபல காலை நாளிதழ் தி இந்து தமிழ் பத்திரிகை 3 ம் ஆண்டை நோக்கி அடியெடுத்து வைக்கும் இந்த தருணத்தில் நாளிதழின் நிறை - குறைகள் குறித்து தஞ்சை - நாகை - திருவாரூர் - காரைக்கால் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பிரபலங்கள் மற்றும் வாசகர்களிடமிருந்து கருத்து கோரப்பட்டதில் 'அதிரை நியூஸ்' ஆசிரியர் சேக்கனா நிஜாம் கூறிய கருத்து ஹஜ் பெருநாள் அன்று 'தி இந்து தமிழ்' நாளிதழில் பிரசுரமாகியது.
  

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.