இஸ்லாமிய பேரவை சார்பில் மதுக்கூரில் நடத்தப்பட்ட இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டத்தில் நாம் மனிதர் நிறுவன தலைவர் அதிரை எஸ். தவ்பீஃக் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இதில் ஓர்இறை கொள்கையும், மானுட ஒற்றுமையும்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். மேலும் இஸ்லாமிய அழைப்பாளர் திருச்சி கே. சிராஜுதீன் 'கல்வியின் முக்கியத்துவம்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மதுக்கூர் இஸ்லாமிய பேரவை செய்து இருந்தனர்.
இதில் ஓர்இறை கொள்கையும், மானுட ஒற்றுமையும்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். மேலும் இஸ்லாமிய அழைப்பாளர் திருச்சி கே. சிராஜுதீன் 'கல்வியின் முக்கியத்துவம்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மதுக்கூர் இஸ்லாமிய பேரவை செய்து இருந்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.