இந்திய பிரதமர் மோடி அமெரிக்கா கலிபோர்னியா சிலிக்கான் வேலி என்ற பகுதிக்கு வந்தபோது இங்குள்ள முஸ்லிம்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு அவருக்கு எதிராக எதிர்ப்பு பதாகைகள் கையில் ஏந்திவாறு கோஷசமிட்டனர்.
இந்த எதிர்ப்பு போராட்டத்தில் 10,000 த்திற்கும் அதிகமான ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு எதிர்ப்பை பதிவு தெரிவித்தார்கள். இதில் அதிரையை சேர்ந்தவர்களும் மற்றும் தஞ்சை, திருச்சி, தின்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோயில் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்களும், பஞ்சாப், குஜராத், பம்பாய் ஆகிய மாநிலங்களை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். போராட்டத்தில் கலந்துகொண்ட இஸ்லாமியர்கள் அங்கேயே அஸர் தொழுகையையும் நடத்தினர்.
இந்த எதிர்ப்பு போராட்டத்தில் 10,000 த்திற்கும் அதிகமான ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு எதிர்ப்பை பதிவு தெரிவித்தார்கள். இதில் அதிரையை சேர்ந்தவர்களும் மற்றும் தஞ்சை, திருச்சி, தின்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோயில் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்களும், பஞ்சாப், குஜராத், பம்பாய் ஆகிய மாநிலங்களை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். போராட்டத்தில் கலந்துகொண்ட இஸ்லாமியர்கள் அங்கேயே அஸர் தொழுகையையும் நடத்தினர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.