அதிரை காதிர் முகைதீன் கல்லூரியின் வணிகவியல் ஆட்சியியல் துறை மற்றும் பொருளாதார துறை இணைந்து நடத்திய மாபெரும் பன்னாட்டு கருத்தரங்க நிகழ்ச்சி எம்பிஏ கருத்தரங்கில் இன்று காலை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் ஏ. ஜலால் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஏத்தியோப்பியா ஆம்போ பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் எஸ். நக்கீரன் அவர்கள் ஜப்பானிய மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி வழிமுறைகள் பற்றி சிறப்பான முறையில் சிறப்புறையாற்றினார் .
முன்னதாக விருந்தினர்களை வணிக ஆட்சியியல்துறை இயக்குனர் முனைவர் எஸ். சாகுல் ஹமீது அவர்கள் வரவேற்று பேசினார்கள். கல்லூரி துணை முதல்வர் முனைவர் ஏ.எம். உதுமான் முகைதீன் வாழ்த்துறை வழங்கினார். பொருளாதாரதுறை துணை தலைவர் முனைவர் எஸ்.கணபதி அறிமுக உரை நிகழ்த்தினார். இதில் துறை சார்ந்த பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் ஏ. ஜலால் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஏத்தியோப்பியா ஆம்போ பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் எஸ். நக்கீரன் அவர்கள் ஜப்பானிய மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி வழிமுறைகள் பற்றி சிறப்பான முறையில் சிறப்புறையாற்றினார் .
முன்னதாக விருந்தினர்களை வணிக ஆட்சியியல்துறை இயக்குனர் முனைவர் எஸ். சாகுல் ஹமீது அவர்கள் வரவேற்று பேசினார்கள். கல்லூரி துணை முதல்வர் முனைவர் ஏ.எம். உதுமான் முகைதீன் வாழ்த்துறை வழங்கினார். பொருளாதாரதுறை துணை தலைவர் முனைவர் எஸ்.கணபதி அறிமுக உரை நிகழ்த்தினார். இதில் துறை சார்ந்த பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.