.

Pages

Friday, September 18, 2015

மரைக்கா குளத்தின் பழுதடைந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்க கோரிக்கை !

அதிரை மரைக்கா குளத்தின் உட்பகுதியில் அமைந்துள்ள மின்கம்பம் மிகவும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் கீழே விழுந்து சாயும் நிலையில் அமைந்துள்ளது. குளத்தில் நீர் நிரம்பி விட்டால் மிகப்பெரும் விபத்து நிகழும் என அஞ்சுகின்றனர்.

பெரும் விபத்தை தவிர்க்கும் நோக்கில் பழுதடைந்து காணப்படும் மின்கம்பத்தை உடனடியாக மாற்றிவிட்டு புதிய மின்கம்பத்தை அமைத்து தர வேண்டும் என்று இந்த பகுதியை சேர்ந்த தன்னார்வல இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக அதிரை மின்சார வாரிய அலுவலகத்தை மீண்டும் தொடர்பு கொண்டு வலியுறுத்த இருப்பதாக கூறினார்.

செய்தி மற்றும் படங்கள்:
அஃப்ரித் ( மாணவ செய்தியாளர் )
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.