அதிரையில் கடந்த பல்லாண்டு காலமாக குர்ஆன், ஹதீஸ் வழிகாட்டலின் அடிப்படையில் பெருநாள் தொழுகைகளை திடல்களில் ஏற்பாடு செய்து நடத்தி வரும் 'ஈத் கமிட்டி' எதிர்வரும் ஹஜ் பெருநாள் தொழுகையையும் மைதானத்தில் நடாத்திட பல்வேறு முன்னேற்பாடுகள் செய்து வருவதுடன், தொழுகை நேரம் சம்பந்தமான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.
இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் 24.09.2015 வியாழன் அன்று காலை மிகத்துல்லியமாக 7.30 மணியளவில், குத்பா பள்ளி அருகே கீழத்தெரு பகுதியில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான மைதானத்தில் 'தியாகத் திருநாள் திடல் தொழுகை' நடைபெறும். (கடந்த நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்ற அதே மைதானம்)
மிக முக்கிய அறிவிப்பு:
அறிவித்துள்ளபடி மிக மிகத் துல்லியமாக காலை 7.30 மணிக்கு தொழுகை துவங்கிவிடும் என்பதால் 7 மணிக்கெல்லாம் மைதானத்திற்கு வந்துவிடுமாறும், யாருக்காகவும் எதற்காகவும் தொழுகை தாமதப்படுத்தப்படாது என்பதால் குறித்த நேரத்திற்குள் வருமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
அழைப்பின் மகிழ்வில்...
ஈத் கமிட்டி, அதிரை
இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் 24.09.2015 வியாழன் அன்று காலை மிகத்துல்லியமாக 7.30 மணியளவில், குத்பா பள்ளி அருகே கீழத்தெரு பகுதியில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான மைதானத்தில் 'தியாகத் திருநாள் திடல் தொழுகை' நடைபெறும். (கடந்த நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்ற அதே மைதானம்)
மிக முக்கிய அறிவிப்பு:
அறிவித்துள்ளபடி மிக மிகத் துல்லியமாக காலை 7.30 மணிக்கு தொழுகை துவங்கிவிடும் என்பதால் 7 மணிக்கெல்லாம் மைதானத்திற்கு வந்துவிடுமாறும், யாருக்காகவும் எதற்காகவும் தொழுகை தாமதப்படுத்தப்படாது என்பதால் குறித்த நேரத்திற்குள் வருமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
அழைப்பின் மகிழ்வில்...
ஈத் கமிட்டி, அதிரை
* File Images
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.