.

Pages

Tuesday, October 14, 2014

மதுக்கூரில் அனைத்து கட்சியினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் !

மதுக்கூர் பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரில் அனைத்துக்கட்சியினர் சார்பாக காவிரி நீர் (ஆற்று நீர்) கடைமடை வரை சீராக சென்றடைய வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி அனைத்து கட்சியினர் சார்பாக ஆர்ப்பாட்டம் இன்று (14-10-2014 ) நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி உட்பட பெரும்பாலான அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.


நன்றி : தமுமுக மதுக்கூர்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.