.

Pages

Wednesday, October 1, 2014

மதுக்கூரில் அதிமுகவினர் உண்ணாவிரதம் !

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மதுக்கூரில் அதிமுக ஒன்றிய செயலாளர் துரை. செந்தில் தலைமையில் இன்று காலை மதுக்கூர் பேருந்து நிலையத்தில் ஏராளமான அதிமுகவினர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.





செய்தி மற்றும் படங்கள் : 
மதுக்கூர் தமுமுக 

1 comment:

  1. அரசியல் என்பது ஒரு பெரிய சம்பாத்தியத்தை தரும் தொழிலாக மாறியதால், அயோக்கியர்களின் கூடாரமாக மாறிவிட்டது.

    இன்னும் தமிழ் நாட்டில் கொள்ளயடித்தவர்களுக்கு வக்காலத்து வாங்கும் பொது மக்கள் இருப்பதால்த்தான்,நீதி நியாயம் என்று எதையும் யோசிக்கும் நிலையில் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

    என்னத்த சொல்ல !

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.