தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 ன் சார்பாக 'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' என்ற கேள்வி - பதில் நிகழ்ச்சி நாளை 19-10-2014 காலை 10 மணிக்கு முத்துப்பேட்டை கொய்யா மஹாலில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில மேலாண்மை குழுவின் உறுப்பினர் M.A. பக்கீர் முஹம்மது அல்தாஃபி கலந்து கொண்டு இஸ்லாம் மார்க்க தொடர்பான எழும் சந்தேகங்களுக்கு நேரடியாக பதில் அளிக்க இருக்கிறார்.
இதற்கான அழைப்பு பணியை கிளை நிர்வாகிகள் இன்று காலை 6 மணி முதல் தொடங்கியதில் மங்களூர் செம்படவன்காடு ஜாம்புவானோடை. கல்லடிகொல்லை போன்ற முத்துப்பேட்டையை சுற்றியுள்ள கிராமங்களில் வீடு வீடாக சென்று பத்திரிக்கை அழைப்பு கொடுத்தனர்.
இதில் பிஜேபி கட்சியின் மாநில செயலாளர் கருப்பு என்கிற முருகானந்தத்தின் இல்லத்திற்கு நேரடியாக சென்று நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளனர்.
செய்தி : அதிரை அப்துல் ரஹ்மான்
எல்லாம் வல்ல அல்லாஹ்,அவருக்கு ஹிதாயத் கொடுப்பானாக
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
அழைப்பதும், அழைக்கப்படுவதும் நல்லது.
அதுபோல் அரவணைப்பும், அரவணைக்கப்படுவதும் மிக மிக நல்லது.
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com
அருமையான அழைப்பு இது தான் உன்மையான தாவா.இஸ்லாத்தை தெறிந்தகொள்ளட்டும்.என்ன சொல்கிறதுமார்க்கம்.
ReplyDeleteஇஸ்லாத்தையும் நபிகளாரையும் தீர்த்து கட்ட துடித்தவர் உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழியை கொடுத்தான், இன்னும் தான் நாடுவோர்க்கு நேரான வழியை காண்பிப்பவன், இது சிறந்த முயற்ச்சி எதிரி என்று ஒதுங்குவதை விட அவர்களிடம் வாய்ப்பு கிடைக்கும் போது கொள்கையை எடுத்துரைப்பது சிறந்தது
ReplyDeleteஎல்லாம் வல்ல அல்லாஹ்,அவருக்கு ஹிதாயத் கொடுப்பானாக ஆமீன்..
நல்ல முயற்சி, நெருங்கி பழகும்போதுதான் புரிதல் உண்டாகும். வல்ல இறைவன் ஹிதாயத் எனும் நேர்வழியை காட்டுவானாகவும் ஆமீன்
ReplyDeleteயார் யார்க்கு நம்மை படைத்த இறைவன் நல்வழி கான் பிப்பான் என்பது நமக்கு தெரியாது .அது போல் இவருக்கும் நல் வழி கான்பிப்பனாக . இன்ஷா அல்லா.
ReplyDeleteஅருமையான அழைப்பு அல்லாஹ்வே .பேஈதுமானவன் .அழைப்புபணி .நம்மை .சார்ந்தது .இதற்க்கு .வெற்றியை .தருவது .அல்லாஹ்வின் .நாட்டம் .இதில்கலந்தவர்களுக்கு .இறைவனின் .சாந்தியும் .சமாதானமும் .என்றும் .நிலவ .அருள் புரிவானாக
ReplyDelete