இதுகுறித்து ரபீக் அஹமது மைத்துனர் சாகுல் ஹமீது அதிரை காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சந்திர சேகரன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் ஜீவானந்தம், அய்யாதுரை மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இறந்த உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக தமுமுக ஆம்புலன்ஸ் வாகனத்தில் அதிரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதிகாலை நிகழ்ந்த இந்த சம்பவத்தால் இந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இறந்த ரபீக் அகமதுக்கு ஆயிசா கனி என்ற மனைவியும், ரஜீப் ரஹ்மான் என்ற மகனும் உள்ளனர்.
மின்வாரிய ஊழியர்களின் அலட்சியம்தான் இந்த சம்பவத்துக்கு காரணம் என்று பொது மக்கள் குற்றம் சாட்டினர். அதிரையின் பெரும்பாலான இடங்களில் மின்கம்பிகள் அறுந்து கீழே விழும் நிலையில் இருந்து வருவதை உரிய நேரத்தில் புகார் தெரிவித்தும் சரிசெய்வதில்லை என்று அவர்கள் குற்றம்சாட்டினர்.








இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் யா அல்லாஹ் இவருடைய பாவங்களை மண்ணிப்பயாக மறுமையுடைய வாழ்வை நள்வாள்வாக ஆக்குவயாக ஆமீன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் யா அல்லாஹ் இவருடைய பாவங்களை மண்ணிப்பயாக மறுமையுடைய வாழ்வை நள்வாள்வாக ஆக்குவயாக ஆமீன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் யா அல்லாஹ் இவருடைய பாவங்களை மண்ணிப்பயாக மறுமையுடைய வாழ்வை நள்வாள்வாக ஆக்குவயாக ஆமீன்
ReplyDeleteInna lillhahi wa inna ilahi Raughton! We must demand to change all damaged wires.. unite
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன்.
ReplyDeleteஹ் .இயக்கங்கள் யாவும் என்ன செய்கின்றன இதுதான் சமையம் மின்சார வாரியத்தின் அல்ட்சிய போக்கை கண்டித்து ஆத்ப்பாட்டம் செய்து தண்டன வாங்கி கொடுக்கவும் இனிமேல் இப்படி ஒரு அசம்பாவிதம் நடக்காமல் இருக்க பழுதடந்திருக்கும் மின் கம்பங்களயும் மின் போஸ்ட்களையும் சரி செய்யவும் நம் ஆர்ப்பாட்டங்கள் வேலை செய்யும்
இதுமாதிரி சமையங்களில் குரல் கொடுக்காத இயக்கங்கள் எதற்கு?
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன்.
ReplyDeleteஹ் .இயக்கங்கள் யாவும் என்ன செய்கின்றன இதுதான் சமையம் மின்சார வாரியத்தின் அல்ட்சிய போக்கை கண்டித்து ஆத்ப்பாட்டம் செய்து தண்டன வாங்கி கொடுக்கவும் இனிமேல் இப்படி ஒரு அசம்பாவிதம் நடக்காமல் இருக்க பழுதடந்திருக்கும் மின் கம்பங்களயும் மின் போஸ்ட்களையும் சரி செய்யவும் நம் ஆர்ப்பாட்டங்கள் வேலை செய்யும்
இதுமாதிரி சமையங்களில் குரல் கொடுக்காத இயக்கங்கள் எதற்கு?
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன்.
ReplyDeleteஹ் .இயக்கங்கள் யாவும் என்ன செய்கின்றன இதுதான் சமையம் மின்சார வாரியத்தின் அல்ட்சிய போக்கை கண்டித்து ஆத்ப்பாட்டம் செய்து தண்டன வாங்கி கொடுக்கவும் இனிமேல் இப்படி ஒரு அசம்பாவிதம் நடக்காமல் இருக்க பழுதடந்திருக்கும் மின் கம்பங்களயும் மின் போஸ்ட்களையும் சரி செய்யவும் நம் ஆர்ப்பாட்டங்கள் வேலை செய்யும்
இதுமாதிரி சமையங்களில் குரல் கொடுக்காத இயக்கங்கள் எதற்கு?
Mansoor Kaka,
ReplyDeleteDon't you know anything about them. They have time to scold / blame each other and ready to divide our community into several pieces that is it.
They don't have time to worry about people. But they will come for collection to all.
Inna lilahi va inna ilaihi rajivoon
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteநம்வூர் பகுதியில் உப்பு அதிகம் கலந்த கடல்காற்று வீசுகிறது. மின் கம்பிகள் விரைவில் துருப்பிடிக்கின்றன. தற்போது உள்ள கம்பி பல (30....?) ஆண்டுகள் முன் அமைக்கப்பட்டவை. துருப்பிடித்து அடிக்கடி அறுந்து விடுகின்றன இது சாதாரண நிகழ்வுகளாக நடக்கிறன. புது கம்பிகள் அமைத்தால் தான் மின் தடை , இறப்பு தவிர்க்க முடியும். மின் வாரியத்தில் உள்ளவர்கள் புது கனக்சன் கொடுத்து பணபார்க்கத்தான் இருக்கிறார்கள் தவிர பராமரிப்பு, உயர் அதிர்காரிகளுக்கு தகவல் தெருவிக்க நேரமில்லை.
வடமாநிலத்தில் ஒரு பெண் தாக்கப் பட்டாலோ/ கற்பழிக்கப் பட்டாலோ அது பூதகரமாக மாறி ஆட்சியாளருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து விடும், அதிரையில் இப்போ கற்பழிப்பு, உயிர் பலி கொடுக்கும் சம்பவம் அதிர்ச்சி கொடுத்தாலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை கிடைப்பதாக தெரிய வில்லை அதே நேரத்தில் மக்களும் மறந்து விடுகிறார்கள்.
இச்சம்பவத்திற்கு காரணமான மின்சாரவாரிய ஊழியர்கள்/ அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், நம் அமைப்புகள் ஒன்றிணைந்து பாதிக்கப் பட்டவர் குடும்பத்துக்கு நஷ்டஈடு பெற்றுக் கொடுக்கும் வரை போராட வேண்டும். யாரவது கைது செய்யப்பட்டார்களா? அல்லது அரசு வேலை யாருக்காவது பறிக்கப் பட்டதா? சமூகமே உறங்காதே!!
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇறைவா..! இவரை மன்னித்து அருள் புரிவாயாக
இவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும் நரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாகஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇறைவா..! இவரை மன்னித்து அருள் புரிவாயாக
இவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும் நரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாகஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
Reply
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் யா அல்லாஹ் இவருடைய பாவங்களை மண்ணிப்பயாக மறுமையுடைய வாழ்வை நள்வாள்வாக ஆக்கு
ReplyDelete