.

Pages

Monday, September 14, 2015

காட்டுக்குளம்:தண்ணீர் நிலவரம்

வறண்டு கிடக்கும் அதிரை பேரூராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் திறந்துவிடக்கோரி அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் அவர்கள் மாவட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மற்றும் உதவி செயற்பொறியாளர் ஆகியோரை தனித்தனியே சந்தித்து கோரிக்கை மனுக்கள் அளித்தார். இவர் மேற்கொண்ட முயற்சிக்கு பலனளிக்கும் வகையில் ஆற்று நீர் சிஎம்பி வாய்க்கால் வழியாக அதிரை பகுதிகளுக்கு வந்தது. குடிநீர் வழங்குவதில் முக்கிய நீர் ஆதாரப் பகுதியாக இருந்து வரும் காட்டுகுளத்திற்கு முதலில் வந்தது.

தொடர்ந்து 3 நாட்கள் ஆற்று நீர் வந்த நிலையில் தற்போது நீர் வரத்து அடியோடு நின்று விட்டது.

அதிரை நியூஸ் வாசகர் எடுத்தனுப்பிய தண்ணீருடன் நிரம்பி காட்சியளிக்கும் காட்டு குளத்தின் அழகிய புகைப்படங்கள்:
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.