அதிரையை சேர்ந்தவர் முஹம்மது ஹாலித். இவர் மனிதநேய மக்கள் கட்சியின் அதிரை பேரூர் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். சமீபத்தில் தவறி கீழே விழுந்ததில் இவரது கால் எலும்பு முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சைக்கு பின் மருத்துவரின் அறிவுரையின் பேரில் வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி அவர்கள் அதிரை நடுத்தெரு வாய்க்கால் தெருவில் அமைந்துள்ள முஹம்மது ஹாலித் அவர்களின் இல்லத்தில் சந்தித்து அவரது உடல் நலம் குறித்தும், அவர் தற்போது மேற்கொண்டு வரும் சிகிச்சை விவரங்கள் குறித்தும் கனிவுடன் கேட்டறிந்தார். மேலும் விரைவில் பூரண நலம் பெற எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்தார். சந்திப்பின் போது மமக அதிரை பேரூர் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இந்நிலையில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி அவர்கள் அதிரை நடுத்தெரு வாய்க்கால் தெருவில் அமைந்துள்ள முஹம்மது ஹாலித் அவர்களின் இல்லத்தில் சந்தித்து அவரது உடல் நலம் குறித்தும், அவர் தற்போது மேற்கொண்டு வரும் சிகிச்சை விவரங்கள் குறித்தும் கனிவுடன் கேட்டறிந்தார். மேலும் விரைவில் பூரண நலம் பெற எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்தார். சந்திப்பின் போது மமக அதிரை பேரூர் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.