.

Pages

Saturday, September 19, 2015

லாரி மோதி வாத்தியப்பா மகன் ராஜிக் அஹமது பரிதாப பலி !

அதிரை நெசவுத்தெருவை சேர்ந்தவர் காலஞ்சென்ற வாத்தியப்பா என்கிற அப்துல் ரஹ்மான். இவரது மகன் ஏ.ஆர் ராஜிக் அஹமது ( வயது 35 ). சொந்தமாக வாகனம் வைத்துள்ளார். இன்று அதிகாலை தனது வாகனத்தில் திருச்சி விமான நிலையத்திலிருந்து தனது உறவினரை ஏற்றிக்கொண்டு ஊர் திரும்பினார். வாகனம் ஒரத்தநாடு அருகே வந்த போது டயர் பஞ்சராகி இருப்பதை கவனித்தவர் வாகனத்தை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு பஞ்சர் வீலை மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளார். அதே சாலையில் தஞ்சையிலிருந்து பட்டுக்கோட்டையை நோக்கி படுவேகமாக சென்ற லாரி ஒன்று ராஜிக் அஹமது மீது பயங்கரமாக மோதியது. இதில் ராஜிக் அஹமது தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்த ஒரத்தநாடு டிஎஸ்பி செங்கமலக்கண்ணன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த உடல் பிரத பரிசோதனைக்காக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற பேராசிரியர் செய்யது அஹமது கபீர் அதிரை ஆர்வலர்கள் மற்றும் நெசவுத்தெரு மஹல்லாவாசிகளுடன் இணைந்து இறந்த உடலை அதிரை கொண்டு வரும் முயற்சியில் ஒரத்தநாட்டில் முகாமிட்டுள்ளார். பிரத பரிசோதனைக்கு பிறகு இன்று காலை 10 மணிக்கு உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறந்த ராஜிக் அகமதுக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

பயங்கரமாக மோதிவிட்டு நிற்காமல் லாரியுடன் தப்பிச்சென்ற லாரி ஓட்டுனரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். அதிகாலை நிகழ்ந்த இந்த கொடூர சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அதிரை பகுதி பொதுமக்களிடேயே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
  


44 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  6. இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  7. இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  8. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  9. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  10. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  11. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  12. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  13. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்....

    ReplyDelete
  14. Innallillahi wa inna ilaihi rajwoon

    ReplyDelete
  15. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  16. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  17. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  18. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  19. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete

  20. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  21. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  22. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  23. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  24. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  25. கொடூர சம்பவம்....லாரிக்காரன் தப்பி ஓடியதன் காரணம் மது அருந்தி இருப்பான்,விபத்துக்கள் கணக்கில்லாமல் பெருகிவிட்டது சென்ற ஒரு வாரத்தில் மட்டும் மதுக்கூர்காரர்கள் மூன்று பேர் பெரும் விபத்தில் சிக்கி பெரும் காயம் அடைந்துள்ளனர்....

    ராஜிக் அஹமது வை பிரிந்து வாடும் அவர் குடும்பத்திற்கு அல்லாஹ் நல் அருள் புரிந்து அவர்களுக்கு மனோ தைரியத்தை அளிப்பானாக ஆமீன்..,

    ReplyDelete
  26. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  27. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிங்வூன்

    ReplyDelete
  28. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிங்வூன்

    ReplyDelete
  29. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிங்வூன்

    ReplyDelete
  30. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் கொடூர சம்பவம்....லாரிக்காரன் தப்பி ஓடியதன் காரணம் மது அருந்தி இருப்பான்,விபத்துக்கள் கணக்கில்லாமல் பெருகிவிட்டது சென்ற ஒரு வாரத்தில் மட்டும் மதுக்கூர்காரர்கள் மூன்று பேர் பெரும் விபத்தில் சிக்கி பெரும் காயம் அடைந்துள்ளனர்....

    ராஜிக் அஹமது வை பிரிந்து வாடும் அவர் குடும்பத்திற்கு அல்லாஹ் நல் அருள் புரிந்து அவர்களுக்கு மனோ தைரியத்தை அளிப்பானாக ஆமீன்..,

    ReplyDelete
  31. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  32. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
    யா அல்லாஹ்! இவரை மன்னிப்பாயாக! நேர்வழிபெற்றவர்களுடன் சேர்த்து இவரது தகுதியை உயர்த்துவாயாக!
    இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுபாளனாக இருப்பாயாக! அகிலத்தின் அதிபதியே! 
    இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! 
    அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!ஆமீன்.

    ReplyDelete
  33. தனது வாகனத்தில் பயணிப்பவர்களுக்கு ஒரு ஓட்டுனர் என்கிற நிலையைக் கடந்து பல வகைகளிலும் உதவியாக இருப்பார்.

    நானும் எனது குடும்பத்தினரும் மிகுந்த அதிர்ச்சி அடைந்தோம்.

    இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.



    ReplyDelete
  34. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ராஜிக் அஹமது வை பிரிந்து வாடும் அவர் குடும்பத்திற்கு அல்லாஹ் நல் அருள் புரிந்து அவர்களுக்கு மனோ தைரியத்தை அளிப்பானாக ஆமீன்..,

    ReplyDelete
  35. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
    இறைவா..! இவரை மன்னித்து அருள் புரிவாயாக
    இவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும்
    நரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து
    இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக...!
    அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்....

    ReplyDelete
  36. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
    இறைவா..! இவரை மன்னித்து அருள் புரிவாயாக
    இவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும்
    நரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து
    இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக...!
    அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்....

    ReplyDelete
  37. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  38. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


    இப்படிக்கு.
    ஜம் ஜம் அஸ்ரப்
    கோழிக் கடை🐓🐓🐓🐓🐓
    செக்கடிமோடு
    Adirampattinam.- 614701
    Thanjavur district.
     -0091 9976438566

    ReplyDelete
  39. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


    இப்படிக்கு.
    ஜம் ஜம் அஸ்ரப்
    கோழிக் கடை🐓🐓🐓🐓🐓
    செக்கடிமோடு
    Adirampattinam.- 614701
    Thanjavur district.
     -0091 9976438566

    ReplyDelete
  40. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ராஜிக் அஹமது வை பிரிந்து வாடும் அவர் குடும்பத்திற்கு அல்லாஹ் நல் அருள் புரிந்து அவர்களுக்கு மனோ தைரியத்தை அளிப்பானாக ஆமீன்..,

    ReplyDelete
  41. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  42. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  43. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    அதிர்ச்சி தரும் இதுப் போன்று சம்பவங்கள் நடந்தால் வாகனத்தை சிறைபிடித்து தீ வைத்து கொளுத்தும் சம்பவங்கள் நடக்கும், பொறுமை காத்தது போல் லாரி ஓட்டுனருக்கு தக்க தண்டனை கிடைக்க வேண்டும், அரசியல் பின் புலம், பணவர்க்கம் அதிகாரத்தால் குற்றவாளி தப்பித்து விடுகிறான், தண்ணி போட்டு ஓட்டியவனை குற்றம் சொன்னாலும் அதற்க்கு அரசு தூணை போவதை மக்கள் தான் பாடம் புகட்டனும்.

    நமது சகோதரர் இழப்பின் மூலம் நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் , வாகன ஓட்டுனர்கள் பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து எதையும் செய்ய வேண்டும். மீளா துயரத்தில் இருக்கும் குடும்பத்திற்கு அல்லாஹ் நல்வழி காட்டுவான்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.