அண்ணாவின் 107 வது பிறந்த நாள் தமிழகமெங்கும் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு இன்று காலை அதிமுக அதிரை பேரூர் சார்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதையடுத்து அதிரை பேருந்து நிலைய பகுதிகளில் பேரணியாக சென்று அதிமுக கொடிக்கம்பங்களில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக அதிரை பேரூர் செயலாளர் பிச்சை, கூட்டுறவு வங்கி தலைவர் காமராஜ், துணை தலைவர் முஹம்மது தமீம், வார்டு கவுன்சிலர்கள் சிவக்குமார், உதயகுமார், அதிமுக முன்னோடி சேதுராமன் அம்மா பேரவை பொறுப்பாளர் முஹம்மது தமீம், சிறுபான்மை நல பிரிவு அதிரை பேரூர் தலைவர் அ. மு அப்துல் ஜப்பார், வார்டு பொறுப்பாளர்கள் அசோக், செல்வம், ஆர்.பி.எஸ் சகாபுதீன் மற்றும் ஏராளமான அதிமுக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக அதிரை பேரூர் செயலாளர் பிச்சை, கூட்டுறவு வங்கி தலைவர் காமராஜ், துணை தலைவர் முஹம்மது தமீம், வார்டு கவுன்சிலர்கள் சிவக்குமார், உதயகுமார், அதிமுக முன்னோடி சேதுராமன் அம்மா பேரவை பொறுப்பாளர் முஹம்மது தமீம், சிறுபான்மை நல பிரிவு அதிரை பேரூர் தலைவர் அ. மு அப்துல் ஜப்பார், வார்டு பொறுப்பாளர்கள் அசோக், செல்வம், ஆர்.பி.எஸ் சகாபுதீன் மற்றும் ஏராளமான அதிமுக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.