அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பினர் நடத்தும் ரமலான் மாத இஸ்லாமிய மார்க்க சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி வழக்கமாக நடைபெறும் அதிராம்பட்டினம் நடுத்தெரு ஈபிஎம்எஸ் பள்ளி எதிரே அமைந்துள்ள இடத்தில் தினமும் இரவு 10 மணி முதல் 11 மணி வரை நடைபெற்று வருகிறது. இன்று இரவு நாச்சியார்கோவில் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் கலந்துகொண்டு உரை நிகழ்த்து உள்ளார்.
இதில் அனைவரும் தவறாது கலந்துகொண்டு சிறப்பிக்கும் படி அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பின் சார்பில் அன்புடன் அழைப்பு விடப்பட்டுள்ளது. பெண்களுக்கு தனி இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் அனைவரும் தவறாது கலந்துகொண்டு சிறப்பிக்கும் படி அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பின் சார்பில் அன்புடன் அழைப்பு விடப்பட்டுள்ளது. பெண்களுக்கு தனி இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.