அதிரையை சேர்ந்தவர்கள் நவாஸ்கான், ஆறுமுகச்சாமி. இவர்கள் இருவரும் இணைந்து அதிராம்பட்டினம் பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை, மாஸ் ரெடிமேட் எதிரில், பிஸ்மி பல் மருத்துவமனை அருகில் புதிதாக 'சிங்கப்பூர் ஜுவல்லரி' நிறுவனத்தை தொடங்கி உள்ளனர்.
இதன் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. இதில் அதிரை மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர். அனைவரையும் நிறுவன உரிமையாளர்கள் அன்புடன் வரவேற்று மகிழ்ந்தனர்.
இதுகுறித்து நிறுவன உரிமையாளர்கள் நம்மிடம் கூறுகையில்...
எங்களது புதிய நிறுவனம் மூலம் அதிரை மாநகரில் முதன் முறையாக 916 ஹால் மார்க் தங்க நகைகள் மற்றும் ஜுவல் ஒன் பிராண்ட் நகைகள் அறிமுகம் செய்து விற்பனை செய்கிறோம். திருமணம் உள்ளிட்ட அனைத்து விசேஷங்களுக்கு தேவையான தங்க நகைகள் மற்றும் வெள்ளிக் கொலுசுகள் எங்களிடம் மொத்தமாகவும், சில்லறையாகவும் கிடைக்கும்.
மேலும் ஆரிடரின் பேரில் 916 ஹால் மார்க் தங்க நகைகள் குறித்த நேரத்தில் நியாமான விலையில் தரமானதாக செய்துகொடுக்க உள்ளோம். அதிரை மற்றும் சுற்றுப்புற பகுதி பொதுமக்கள் எங்களது நிறுவனத்திற்கு தொடர்ந்து வருகை தந்து ஆதரவளிக்க வேண்டும்' என்றனர்.
குறிப்பு: அதிரையரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.
இதன் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. இதில் அதிரை மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர். அனைவரையும் நிறுவன உரிமையாளர்கள் அன்புடன் வரவேற்று மகிழ்ந்தனர்.
இதுகுறித்து நிறுவன உரிமையாளர்கள் நம்மிடம் கூறுகையில்...
எங்களது புதிய நிறுவனம் மூலம் அதிரை மாநகரில் முதன் முறையாக 916 ஹால் மார்க் தங்க நகைகள் மற்றும் ஜுவல் ஒன் பிராண்ட் நகைகள் அறிமுகம் செய்து விற்பனை செய்கிறோம். திருமணம் உள்ளிட்ட அனைத்து விசேஷங்களுக்கு தேவையான தங்க நகைகள் மற்றும் வெள்ளிக் கொலுசுகள் எங்களிடம் மொத்தமாகவும், சில்லறையாகவும் கிடைக்கும்.
மேலும் ஆரிடரின் பேரில் 916 ஹால் மார்க் தங்க நகைகள் குறித்த நேரத்தில் நியாமான விலையில் தரமானதாக செய்துகொடுக்க உள்ளோம். அதிரை மற்றும் சுற்றுப்புற பகுதி பொதுமக்கள் எங்களது நிறுவனத்திற்கு தொடர்ந்து வருகை தந்து ஆதரவளிக்க வேண்டும்' என்றனர்.
நிறுவன தொடர்புக்கு: 7339535737
குறிப்பு: அதிரையரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.