அதிராம்பட்டினம் CMP லேன் மஸ்ஜிதுத் தவ்பா பள்ளியில்
நாளை 28-06-2016 செவ்வாய் கிழமை மாலை 4:30 மணியளவில் இஃப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில தனிக்கை குழுத்தலைவர்
M. S செய்யது இப்ராஹிம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு "ரமலான் மாதத்தில் பெற வேண்டிய படிப்பினைகள்" என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்த உள்ளார். இந்நிகழ்ச்சியில் அனைவரும் தவறாது கலந்துகொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைப்பு விடுகிறோம்.
குறிப்பு: பெண்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளை 28-06-2016 செவ்வாய் கிழமை மாலை 4:30 மணியளவில் இஃப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில தனிக்கை குழுத்தலைவர்
M. S செய்யது இப்ராஹிம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு "ரமலான் மாதத்தில் பெற வேண்டிய படிப்பினைகள்" என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்த உள்ளார். இந்நிகழ்ச்சியில் அனைவரும் தவறாது கலந்துகொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைப்பு விடுகிறோம்.
குறிப்பு: பெண்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அன்புடன் அழைப்பது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
அதிராம்பட்டினம் கிளை -2
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.