.

Pages

Saturday, June 25, 2016

அதிரையில் தமுமுக நடத்திய மாபெரும் இஃப்தார் நிகழ்ச்சி !

அதிராம்பட்டினம், ஜூன் 25
அதிராம்பட்டினம் தமுமுக சார்பில் இஃப்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி லாவண்யா திருமண மஹாலில் இன்று மாலை நடைபெற்றது. இதில் ஊர் பிரமுகர்கள் மற்றும் அனைத்து மஹல்லாவாசிகள் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டோர் திரளாக கலந்துகொண்டனர். வருகை தந்த அனைவரையும் அதிராம்பட்டினம் தமுமுக - மமக நிர்வாகிகள் அன்புடன் வரவேற்று உபசரித்து மகிழ்ந்தனர்.

முன்னதாக சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமுமுக மாநிலத்தலைவர் மவ்லவி ஜே.எஸ் ரிஃபாயி ரஷாதி இஸ்லாமிய மார்க்க சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தினார். இஃப்தார் நிகழ்ச்சிக்கு பின்னர் அதே இடத்தில் மஹ்ரிப் தொழுகை நடத்தப்பட்டது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.