.

Pages

Tuesday, June 28, 2016

கால்வாய்லே தோல்வியுற்று உருப்படாமல் போனது இந்த கால்வாய்தான்.




இந்த புகைப்படத்தில் காணும் கால்வாய், ஆலடித்தெரு முகைதீன் பள்ளிக்கு மிக மிக அருகாமையில் இருக்குது, இது சதா காலமும் இப்படித்தான் இருக்குது, இது 21-வது வார்டுக்கு உட்பட்டு இருக்குது, இந்த கால்வாயை சுற்றி நிறைய வீடுகள் இருக்குது, எல்லா வீடுகளிலும் மக்கள் வசித்துக் கொண்டு இருக்குது, (இருக்கின்றார்கள்)

இப்படியே “இதுக்குது என்ற வார்த்தையைக் கொண்டு ஒரு படலமே எழுதலாம். எழுதுவது நோக்கம் இல்லே..............! விடிவு காலம் எப்போது...?

பெரிய ஒரு கேள்விக் குறி எழுந்து இருக்குது.

அப்பகுதியில் உள்ள மக்களை கேட்டால்.......................!!!!!!!!!

யாருமே சொல்ல மாட்டேங்கிறாங்க.. அப்போ எப்படிங்க உருப்படும்? இப்படி சிலர்.

இதனால் பெரிய நோய் ஆபத்து வர இருக்குது  இப்படி சிலர்.

இன்னும் பலர் வந்து “இந்த வார்டு மெம்பெர் பத்து வருஷமா மெம்பரா ஈக்கிராறு தினமும் அவர் வந்து பார்த்துட்டு மட்டும் போறாரு

இருக்குது, உருப்படும், ஈக்கிது, இருக்கிறாரு, போறாரு இதெல்லாம் கதைக்கு வேண்டும் என்றால் சிரிக்கலாமே தவிர, இந்த வாய்க்காலுக்காண நடவடிக்கை உடனே எடுக்கப்பட வேண்டும்.

சரியான நடவடிக்கை உடனே எடுக்கப்படுமா............?

K.M.A. Jamal Mohamed.,
S/o. K Mohamed Aliyar (Late)
PRESIDENT of pkt Tk
State Executive Member
National Consumer Protection Service Centre.
Adirampattinam-614701.
consumeradirai@gmail.com

2 comments:

  1. அனைத்து பிரச்சனைக்கும் வழிகள் "இருக்குது"

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.