அதிராம்பட்டினம், ஜூன் 29,
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் இஃப்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அதிராம்பட்டினம் அல் மதரஸத்தூர் ரஹ்மானிய அரபிக்கல்லூரி பேராசிரியர் ஏ.ஜே முஹம்மது நெய்னா ஆலிம் கலந்துகொண்டு இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினார். பின்னர் சிறப்பு துஆ ஓதினார்.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ஊர் பிரமுகர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியரோடு கல்லூரி முதல்வர், துணை முதல்வர், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள், கல்லூரி அலுவலக ஆய்வக பணியாளர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் இஃப்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அதிராம்பட்டினம் அல் மதரஸத்தூர் ரஹ்மானிய அரபிக்கல்லூரி பேராசிரியர் ஏ.ஜே முஹம்மது நெய்னா ஆலிம் கலந்துகொண்டு இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினார். பின்னர் சிறப்பு துஆ ஓதினார்.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ஊர் பிரமுகர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியரோடு கல்லூரி முதல்வர், துணை முதல்வர், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள், கல்லூரி அலுவலக ஆய்வக பணியாளர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.