.

Pages

Tuesday, June 14, 2016

அதிரை அல்-லதீஃப் மஸ்ஜித் இஃப்தார் நிகழ்ச்சி !

அதிராம்பட்டினம், ஜூன் 14
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சி.எம்.பி லேன் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட அல்-லதீஃப் மஸ்ஜித் புதிய பள்ளிவாசல் கடந்த [ 30-05-2016 ] அன்று திறப்பு விழா நடந்தது. இதையடுத்து இந்த பள்ளிவாசலில் தினமும் ஐந்து வேளை தொழுகை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ரமலான் மாத நோன்பையொட்டி பள்ளியில் தினமும் இஃப்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் சுமார் 50 பேர் வரை கலந்துகொள்கின்றனர். இஃப்தார் நிகழ்ச்சி ஏற்பாடுகளை இப்பகுதியை சேர்ந்தவர்கள் செய்து வருகின்றனர். மேலும் பள்ளியில் இரவில் தராவீஹ் தொழுகையும், அதனை தொடர்ந்து ஹிஸ்பு நிகழ்வும் நடைபெறுகிறது. இதில் இப்பகுதியை சேர்ந்தவர்கள் கலந்துகொள்கின்றனர்.

2 comments:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.