பட்டுக்கோட்டை ஜூன் 29,
பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று காலை தேசிய ஊரக குடிநீர் மற்றும் சுகாதார விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு நகராட்சி மற்றும் ஊராட்சி பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ சேகர் மற்றும் பட்டுக்கோட்டை நகர்மன்ற தலைவர் ஜவகர்பாபு மற்றும் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சரோஜா மலைஅய்யன்ஆகியோர் கலந்துகொண்டு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். அப்போது மாணவர்கள் தாங்கள் அருந்தும் தண்ணீரின் தரம் ஆய்வு செய்யப்பட்டதா என்பதையும், தூய்மையான குடிநீரை மட்டுமே பயண்படுத்துவோம் என்றும் உறுதிக்கொள்ள வேண்டும் என கூறினர்.
தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு இந்த விழாவில் கலந்துகொண்ட நகராட்சி மற்றும் ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களை கொண்டு ஊராட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு தலைமை தபால் நியைம் வரை பேரணியாக சென்றனர். இந்த பேரணியில் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர்.
செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' ஐ.எம் ராஜா, பட்டுக்கோட்டை
பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று காலை தேசிய ஊரக குடிநீர் மற்றும் சுகாதார விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு நகராட்சி மற்றும் ஊராட்சி பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ சேகர் மற்றும் பட்டுக்கோட்டை நகர்மன்ற தலைவர் ஜவகர்பாபு மற்றும் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சரோஜா மலைஅய்யன்ஆகியோர் கலந்துகொண்டு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். அப்போது மாணவர்கள் தாங்கள் அருந்தும் தண்ணீரின் தரம் ஆய்வு செய்யப்பட்டதா என்பதையும், தூய்மையான குடிநீரை மட்டுமே பயண்படுத்துவோம் என்றும் உறுதிக்கொள்ள வேண்டும் என கூறினர்.
தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு இந்த விழாவில் கலந்துகொண்ட நகராட்சி மற்றும் ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களை கொண்டு ஊராட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு தலைமை தபால் நியைம் வரை பேரணியாக சென்றனர். இந்த பேரணியில் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர்.
செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' ஐ.எம் ராஜா, பட்டுக்கோட்டை
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.