.

Pages

Monday, June 13, 2016

ரமலான் மாதத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க கோரிக்கை !

அதிராம்பட்டினம், ஜூன் 13
புனித ரமலான் மாத நோன்பு தினங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க கோரி சமூக ஆர்வலர் கே.எம்.ஏ. ஜமால் முஹம்மது அவர்கள் அதிராம்பட்டினம் மின்சார வாரிய உதவி செயற்பொறியியாளர் திரு. பிரகாஷ் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். இதில் ரமழான் மாதம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்கவும், மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஏற்படும் மின்தடையை தவிர்க்கவும், அதிரை மின்சார வாரிய அலுவலகத்தில் கூடுதல் பணியாளர்கள் நியமிக்க வேண்டும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட உதவி செயற்பொறியியாளர் பிரகாஷ்கோரிக்கைகளை பரிசிலிப்பதாக கூறியிருக்கிறார்.

கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: 
 

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அழைக்கும்
    சகோதரர் ஜமால் அவர்களுக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அழைக்கும்  நண்பர் ஜமால் அவர்களுக்கு வாழ்த்துகள், நன்றி

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.