தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் பெரிய ஜும்மாப் பள்ளியில் நடைபெற்ற இஃப்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பின் பேரில் அதிராம்பட்டினம் அனைத்து மஹல்லாவை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
வருகை தந்த அனைவரையும் பெரிய ஜும்மா பள்ளி இஃப்தார் கமிட்டியினர் அன்புடன் வரவேற்று உபசரித்து மகிழ்ந்தனர். இன்றைய இஃப்தார் நிகழ்ச்சியில் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Masha Allah....
ReplyDelete