.

Pages

Wednesday, June 29, 2016

பெரிய ஜும்மா பள்ளி இஃப்தார் நிகழ்ச்சியில் அனைத்து மஹல்லா நிர்வாகிகள் பங்கேற்பு !

அதிராம்பட்டினம், ஜூன் 29
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் பெரிய ஜும்மாப் பள்ளியில் நடைபெற்ற இஃப்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பின் பேரில் அதிராம்பட்டினம் அனைத்து மஹல்லாவை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

வருகை தந்த அனைவரையும் பெரிய ஜும்மா பள்ளி இஃப்தார் கமிட்டியினர் அன்புடன் வரவேற்று உபசரித்து மகிழ்ந்தனர். இன்றைய இஃப்தார் நிகழ்ச்சியில் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.