அதிராம்பட்டினம், ஜூன் 08
கோடை விடுமுறைக்கு பின் அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நாளை மறுதினம் (ஜூன் 10) திங்கள்கிழமை மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2018-19-ஆம் கல்வி ஆண்டுக்கான இறுதித் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. விடுமுறை முடிந்த நிலையில் 2019-2020 ஆம் கல்வி ஆண்டுக்கான, 3 ஆம் வகுப்பு முதல், 12 ஆம் வகுப்பு வரை நாளை மறுதினம் (ஜூன் 10) திங்கள்கிழமை தொடங்கும் எனவும், எல்.கே.ஜி வகுப்பு முதல் 2 ஆம் வகுப்பு வரை செவ்வாய்க்கிழமை (ஜூன் 11) தொடங்கும் என அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறைக்கு பின் அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நாளை மறுதினம் (ஜூன் 10) திங்கள்கிழமை மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2018-19-ஆம் கல்வி ஆண்டுக்கான இறுதித் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. விடுமுறை முடிந்த நிலையில் 2019-2020 ஆம் கல்வி ஆண்டுக்கான, 3 ஆம் வகுப்பு முதல், 12 ஆம் வகுப்பு வரை நாளை மறுதினம் (ஜூன் 10) திங்கள்கிழமை தொடங்கும் எனவும், எல்.கே.ஜி வகுப்பு முதல் 2 ஆம் வகுப்பு வரை செவ்வாய்க்கிழமை (ஜூன் 11) தொடங்கும் என அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.